அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published by
Venu

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் .அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார்.

மோடி வருகையை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருவதை ஆதரிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் மத்திய அரசிடம் வலியுறுத்தி எய்ம்ஸ்-ஐ கொண்டு வந்துள்ளோம். எய்ம்ஸ்-ஐ அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், அரசியலாக்கக்கூடாது என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago