அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் .அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார்.
மோடி வருகையை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருவதை ஆதரிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் மத்திய அரசிடம் வலியுறுத்தி எய்ம்ஸ்-ஐ கொண்டு வந்துள்ளோம். எய்ம்ஸ்-ஐ அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், அரசியலாக்கக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…