நாளை 6 மணி முதல் ஒரேநேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள் சென்றால் பறிமுதல்-சென்னை காவல்துறை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புத்தாண்டை முன்னிட்டு நாளை 6மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள், ஒரேநேரத்தில் பயணித்தால் பறிமுதல் என சென்னை காவல்துறை அறிவிப்பு.
நாளை நள்ளிரவு புத்தாண்டு தினம் பிறப்பதால், அதனையொட்டி நாளை முதலே மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் விதமாக சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதுண்டு.
சிலர் பைக்கில் சாகசம் செய்து கொண்டும் செல்வார்கள், இதனால் இதனை தடுக்கும் விதத்தில், நாளை மாலை 6 மணி முதல் ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)