இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம் , கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம்!! டி.ராஜேந்தர் அதிரடி!!

Published by
murugan
  • செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் நாங்கள் ஜெயிப்பதற்காக நிற்கவில்லை.
  • சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம்.
  • அதிமுக , திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு , அ.ம.மு.க.வின் வேட்பாளர் அறிவிப்பு ஆகியவை நேற்று வெளியானது.மேலும் நேற்று மாலை தி.மு.க வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் டி.ராஜேந்தர் விண்ணப்பம் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் நாங்கள் ஜெயிப்பதற்காக நிற்கவில்லை.சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம்.எனவும்  முன்பு நான் சத்திரியன் இப்போது நான் விவேகமான சாணக்கியன் யோசித்துதான் முடிவு எடுப்பேன்.
மேலும் ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால் அதை ஏற்க மறுத்து விட்டேன். அதிமுக , திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம் , கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் என்று டி.ராஜேந்தர் கூறினார்.
Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago