தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன்.
தமிழகத்தில் சட்டமனற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன் என்றும், இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…