டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும்…!  தங்கதமிழ்ச்செல்வன்

Default Image

டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும் என்று  தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர்  தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில்,டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை நான் முதல்வராகிவிடுவேன். எனக்கு ஆதரவு தாருங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மை என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்