சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் ஆரோக்கியராஜ். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஐஸ்வர்யாவை அவரது, கணவர் ஆரோக்கியராஜ் குடித்துவிட்டு வந்து, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனையடுத்து, ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து வந்த கணவர், புகையால் அளித்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி, தனது கையில் வைத்திருந்த பிளேடால் நான்கு இடங்களில் கையை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…