நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிதாக எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிகால் துறையின் ,முதன்மை செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது நிதித்துறை செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்து வந்த பாதை:
1989ம் ஆண்டு ஐ ஏ எஸ் பிரிவில் தேர்ச்சியடைந்த கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை சார்ந்த துறைகளில் நீண்ட அனுபவம் மிக்கவராய் இருந்து வந்துள்ளார். 1991-92 ம் ஆண்டு கடலூர் மாவட்ட துணை ஆட்சியராகவும், 1996-97 ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராகவும் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு கழக செயலாளராகவும் இருந்துள்ளார்.
1997 முதல் 2000 ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், 2000 ம் ஆண்டு நிதித்துறை இணைச் செயலாளராகவும் , 2011 ம் ஆண்டு வணிக வரித்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் 2004 முதல் 07 வரை மத்திய நிதி அமைச்சகத்தின் தனி செயலாளராகவும் , 2007 முதல் 10 வரை இந்திய நிர்வாக மையத்தில் மூத்த ஆலோசனையாளராவும் இருந்து வந்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…