நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிதாக எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிகால் துறையின் ,முதன்மை செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது நிதித்துறை செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்து வந்த பாதை:
1989ம் ஆண்டு ஐ ஏ எஸ் பிரிவில் தேர்ச்சியடைந்த கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை சார்ந்த துறைகளில் நீண்ட அனுபவம் மிக்கவராய் இருந்து வந்துள்ளார். 1991-92 ம் ஆண்டு கடலூர் மாவட்ட துணை ஆட்சியராகவும், 1996-97 ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராகவும் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு கழக செயலாளராகவும் இருந்துள்ளார்.
1997 முதல் 2000 ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், 2000 ம் ஆண்டு நிதித்துறை இணைச் செயலாளராகவும் , 2011 ம் ஆண்டு வணிக வரித்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் 2004 முதல் 07 வரை மத்திய நிதி அமைச்சகத்தின் தனி செயலாளராகவும் , 2007 முதல் 10 வரை இந்திய நிர்வாக மையத்தில் மூத்த ஆலோசனையாளராவும் இருந்து வந்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…