நாங்கள் மிட்டாய் குடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள் , நீங்கள் அல்வா குடுத்து ஏமாற்றுவதாக நான் கூறுகிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுத்திக்கான நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
திமுக நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் அளித்துள்ளனர் என்றும் மக்களுக்கு மிட்டாய் குடுத்து ஏமாற்றி இருப்பதாகவும் விமர்ச்சிருந்தார். மேலும், ஸ்டாலினின் முதல்வராகும் கனவு என்றும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார். இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக, நாங்கள் மிட்டாய் கொடுத்ததாக நீங்கள் கூறி இருக்கிறீர்கள் ஆனால், நீங்கள் அல்வா குடுத்து மக்களை ஏமாற்றி இருப்பதாக முதல்வருக்கு பதில் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…