மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார்.
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
மேலும் அவரிடம், அமமுகவை இணைக்க, பாக்க சார்பில் அழுத்தம் கொடுக்கபடுவது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக – அமமுக இணைவு குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படும் தொண்டனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…