மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார்.
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
மேலும் அவரிடம், அமமுகவை இணைக்க, பாக்க சார்பில் அழுத்தம் கொடுக்கபடுவது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக – அமமுக இணைவு குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படும் தொண்டனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…