கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன்…! நான் எதற்கும் தயார்…! – அமைச்சர் செல்லூர் ராஜு

Published by
லீனா

மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார்.

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

மேலும் அவரிடம், அமமுகவை இணைக்க, பாக்க சார்பில் அழுத்தம் கொடுக்கபடுவது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக – அமமுக இணைவு குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படும் தொண்டனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

27 minutes ago

விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக…

42 minutes ago

200 பேர் பலி! காசாவில் என்ன நடக்கிறது? போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?

காசா : இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை…

1 hour ago

LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!

சென்னை : மகாராஷ்டிரா மாநிலம்நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில்…

2 hours ago

தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும்…

2 hours ago

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…

4 hours ago