ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் வந்ததாக கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்று அமைச்சர் கூற முடியுமா..? அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று செந்திபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நுறு கோடி ரூபாய் அமைச்சர் சொத்துசேர்த்துள்ளார் என செந்திபாலாஜி தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் செந்திபாலாஜி திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…