ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் வந்ததாக கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்று அமைச்சர் கூற முடியுமா..? அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று செந்திபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நுறு கோடி ரூபாய் அமைச்சர் சொத்துசேர்த்துள்ளார் என செந்திபாலாஜி தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் செந்திபாலாஜி திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…