ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன்-கமல்ஹாசன் ஆவேச பேச்சு ..!

Published by
murugan

சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன் என கமல் கூறினார்.

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. அவர்களுக்கு பயமில்லை அவரை தப்பு பண்றாரு நம்ம கொஞ்சம் தப்பு பண்ணா என்ன கண்டுக்கவா போறாங்க,  தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். வெறும் ஊழல் பற்றி மட்டும் நான் பேசுவதில்லை. அற்புதமான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தேடி வைச்சிருக்கு.

சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன். அது எப்படி அப்படினு  இருக்கிறீர்கள் நீங்கள் என்று கேட்டால்.. எங்கள், அப்பா எங்களை அப்படித்தான் வளர்த்துள்ளார் என கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

42 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

1 hour ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

2 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago