கோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு வருடங்களாக ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தார் அதற்கு சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது குளிப்பாட்டி விடுவது என ரொம்ப செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவரது காலடிச் சத்தத்தைக் கேட்டு கவிதா பின்னாடியே வாலை ஆட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளே வந்துவிடும், இதைக்கண்ட இவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.இதனால் சீசரை வீட்டைவிட்டு வெளியே எங்கேயாவது விட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
இதை கேட்ட கவிதா வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பெற்றோர் கேட்காமல் விட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள், மன உளைச்சலுக்கு ஆளான கவிதா அவரது அறைக்குச் சென்று கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதனால் கவிதாவை காணாமல் சீசர் உணவு உட்கொள்ளாமல் சோகத்தில் இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…