மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார். சீமான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரி தேவேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வரைவு திட்டத்தை வெளியிடாததற்கு என்னிடம் பணம் இல்லாதது தான் காரணம். பணம் உள்ளவன் தான் வெல்லலாம் என்ற நிலை மாற வேண்டும். மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். கமல் விமானத்தில் கூட பறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து, சீமான் அவர்கள் திருவொற்றியூர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…