மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார். சீமான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரி தேவேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வரைவு திட்டத்தை வெளியிடாததற்கு என்னிடம் பணம் இல்லாதது தான் காரணம். பணம் உள்ளவன் தான் வெல்லலாம் என்ற நிலை மாற வேண்டும். மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். கமல் விமானத்தில் கூட பறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து, சீமான் அவர்கள் திருவொற்றியூர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…