அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் என முதல்வர் வாழ்த்து பதிவு.
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரசியல் அமைப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் துணை முதல்வர், அமைச்சர்கள் உடன் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர், அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும் சிறப்பையும் உலகம் அறியச் செய்த அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 152 ஆவது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களைப் போற்றி வணங்கி மகிழ்கிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…