எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு முழுகாரணமும் ஸ்டாலின் தான். ஸ்டாலின் தொழில்துறை மந்திரியாக இருந்த போது, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியுள்ளார். அதற்கு 1,500 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளது.’ என தெரிவித்துள்ளர்.
மேலும் அவர் பேசுகையில், ‘விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை.’என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…