உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் – ரஜினிகாந்த்

Default Image

ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி என ரஜினிகாந்த் பேட்டி. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்