யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

Published by
லீனா

யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பாணிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர், யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம் என்றும், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

17 minutes ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

30 minutes ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

1 hour ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

1 hour ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

2 hours ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

2 hours ago