யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பாணிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர், யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம் என்றும், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025