இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ‘எனக்கும் சுகர் இருக்கு, எனக்கும் பிபி இருக்கு, எனக்கும் தலைச்சுற்று வருது, எனக்கும் மயக்கமா வருது, எனக்கும் உடம்புல கோளாறு இருக்கு. ஆனா, மனசுக்குள்ள ஒரு வெறி இருக்கு, எடுத்துக்கொண்ட பொறுப்பில் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும். இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன் என உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…