வ.உ.சியின் நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என துணை முதல்வர் ஓ பி எஸ்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைவாசம் கண்ட செக்கிழுத்த செம்மல், தொழிலாளர் நலனுக்காக போராடி தன் சொத்தில் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் பிறந்த இத்திருநாளில் அவரது நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…