கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்- ப.சிதம்பரம்

Default Image

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்.தென்னாடு தான் இந்திய அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்றியுள்ளது.முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல், நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
VidaaMuyarchi
Virender Sehwag
MKstalin - NELLAI
Zomato - Eternal
DMK mk stalin
ShubmanGill