தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்த நான் பாமகவுக்கு எதிரி என்றும் இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாஜக நண்பனா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி மதத்தை தூண்டி பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அரசியல் செய்கிறது. சமூகநீதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என பரப்புரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…