கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை பார்வையிட செல்கிறேன் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சேதம், சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.கஜா புயலால் 105 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது, சீரமைப்பு பணிகளில் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நோய் பரவாமல் தடுக்க ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து தரப்பட்டுள்ளது.கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை பார்வையிட செல்கிறேன் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…