தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு.
திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரராகள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோதிட கணிப்புகளை உடைத்தெறிந்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார். விதியை மதியால் வென்ற திராவிட மாடலின் முதலமைச்சர் தான் தளபதி என்று கூறிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், நானும் ஜோசியக்காரன் தான் என நாக்கை நீட்டி பாருங்கள் எனக் கூறியதால், கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…