நானும் ஜோசியகாரன் தான்… நாக்கை நீட்டி காட்டிய அமைச்சர்..!

Default Image

தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு. 

திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரராகள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோதிட கணிப்புகளை உடைத்தெறிந்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார். விதியை மதியால் வென்ற திராவிட மாடலின் முதலமைச்சர் தான் தளபதி என்று கூறிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், நானும் ஜோசியக்காரன் தான் என நாக்கை நீட்டி பாருங்கள் எனக் கூறியதால், கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்