மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 590 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் செழிப்பாக இருக்கும் இந்த பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போகும் சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
காவல்துறை இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில், நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமானது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…