தூக்க மாத்திரை போட்ட கசாயம்.! கணவனுக்கு கொடுத்து மனைவி செய்த காரியம்

Published by
kavitha

கொரோனா வைரஸ் தடுப்பு என கூறி கணவனுக்கு கசாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து  சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடி நாடகமாடிய மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளது காவல்துறை.

தூத்துக்குடி தளாமுத்து நகர் அருகே  பெரிய செல்வர் நகர் உள்ளது அங்கு வின்சென்ட் சாவேரியார் பிச்சை.வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவர் தன்னுடைய மனைவியான ஜான்சி ராணியோடு தனியாக வசித்து வருகிறார்.வின்செண்ட் கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் பணத் தேவைக்காக வீட்டிலிருந்த நகைகளை திருட முடிவெடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால்  கணவரை எவ்வாறு ஏமாற்றலாம் என திட்டிமிருந்த மூளையில் உதயமான யோசனை தான் கசாயத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொரோனா தடுப்பு மருத்து எனக் கூறி  கணவனுக்கு கொடுத்துள்ளார்.இதை அருந்திய வின்செண்ட் மயக்க நிலைக்கு சென்றதை பயன்படுத்தி வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை திருடி அதை வீட்டின் அருகிலேயே புதைத்தும் வைத்து உள்ளார்.

பின்னர் நகைகள் திருடு போனது போல வீட்டில் அனைத்தையும் கலைத்து விட்டு; கணவனிடம் சென்று நகை திருடு போனது போல முறையிட்டுள்ளார்.இது குறித்து வின்சென்ட் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரிக்க தொடங்கிய காவல்துறை ஒரு கட்டத்தில் ஜான்சி ராணி மேல் சந்தேகம் வர அவரை விசாரணை வளைத்திற்குள் கொண்ட வந்த காவலில் கிடுக்குப்பிடி விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்ட ஜான்சி ராணியை கைது செய்தனர்.ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

 

 

 

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

3 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

3 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

3 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

5 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

5 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

6 hours ago