சென்னையில் உள்ள கொரட்டூரை சார்ந்த தம்பதி விசுவநாதன்- மீனா அவர்கள் கருத்து வேறுபாடு கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீனா தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற விசுவநாதன் தன்னுடன் வாழும் படி கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது விசுவநாதன் மறைத்து வைத்திருந்த பிளேடால் மீனாவை சரமாரியாக கிழித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் மீனாவிற்கு தலை , கை , முகம் மற்றும் கழுத்து என பல இடங்களில் வெட்டப்பட்டது.
மீனாவை கே.எம்.சி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு 60-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிளேடால் தாக்கி விட்டு சென்ற விஸ்வநாதனை கொரட்டூர் போலீசார் தேடி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…