சிவகங்கை மாவட்டம் கணபதி பட்டியை சேர்ந்தவர், தங்கையா. இவருக்கு மலர் என்ற ஒரு மகன் உள்ளார். மலருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கள்ளம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மலர், தனது கணவர் வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே ஆன நிலையில், தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன்னுடைய நிறம் மட்டும் உடல் அமைப்பை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் கூறி, தன்னை அழைத்து செல்லுமாறு கூறினாள்.
இதனைத்தொடர்ந்து, தங்கையா கல்லம்பட்டிக்கு சென்று மலரை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், தங்கையா வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மலர் தனது கணவரின் கொடுமையால் தற்கொலை செய்யப்போகிறேன் என கடிதம் எழுதி வைத்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த பார்த்த கந்தையா கதறினார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழுதிப்பட்டி காவல்துறையினர், மலரின் உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…