நெல்லையில் முதியவர்கள் திருடர்களை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
நெல்லை மாவட்டதில் உள்ள கடயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், சண்முகவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு 11.30 மணியளவில், வீட்டின் வாசலில் அமர்திருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இருவர், சண்முகவேலை தாக்கினார்.
உடனே அவரும் அவரின் மனைவியும் , சண்முகவேலும் அந்த நபர்களை அங்கிருந்த சேர் மற்றும் இதர பொருட்களை கொண்டு தாக்கினார்கள் . இது தான் சரியான நேரம் என யோசித்த திருடர்களில் ஒருவர், அந்த பெண்ணின் கழுத்திலிருந்த 32 கிராம் நகையை ஆட்டைய போட்டு சென்றனர்.
இது குறித்து கடாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…