மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி. விலங்குகளுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள்.
கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அன்னாசி பழத்தில் வெடி வைத்து, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, சிறுத்தை, மாடு மற்றும் நாய் என விலங்குகளுக்கு சித்திரவதைகள் தொடர்ந்த நிலையில், தற்போது திருச்சியில்,ஜீயபுரம் பகுதியில் வயல்களை வன உயிரினங்கள் சேதப்படுவதை தடுப்பதற்காக வன அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…