மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரிலும், தானாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு மனித உரிமை ஆணையம் வழங்குகிறது.
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து பல்வேறு அதிகாரிகள் வழக்க்கு தொடர்ந்தனர்.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட பின்னர், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மனித உரிமை ஆணையம் பரிந்துரையின் பேரில் பதிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால் மனித உரிமை ஆணையத்தின் நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…