திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் சென்ற அரசு பேருந்தில் கூடங்குளம் வரை செல்ல ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அப்பேருந்து நடத்துனர் ரமேஷ்நர் என்பவருக்கும் ஆயுதப்படை காவர்களுக்கும் இடையே பயணசீட்டு விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆயுதப்படைகாவலர்கள் நடத்துனரை தாக்கியதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதனால், ஆயுதப்படை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது ஆயுதப்படை காவலர்கள் நடத்துனரை தாக்கியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மனித உரிமை ஆணையம் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…