“சிறையில் ஜாதி வாரியாக கைதி அறை”டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்குப்பிடி..!!

Default Image

சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Image result for palayamkottai jail

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளாது சிறைச்சாலை இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைதான குற்றவாளிகள் கைதிகளை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

Image result for palayamkottai jail

இந்நிலையில் பாளையங்கோட்டை சிறையில் சாதி வாரியாக பிரித்து அறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

Image result for palayamkottai jail

இந்நிலையில் இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்