தூத்துக்குடியில் சற்று நேரத்தில் தொடங்க உள்ள மனித சங்கிலி போராட்டம் .!

Published by
murugan
  • சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
  • இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 2000 பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.

சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக சில இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. தொடர்ந்து  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும் , சில மாணவர் அமைப்புகளும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இன்று தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை ,கோவை ,கடலூர் போன்ற மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 2000 பேர்  மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.

இந்த போராட்டத்தில்  திமுக , காங்கிரஸ் , மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் இணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.சமீபத்தில் கேரளாவில் 620 கிலோ மீட்டரில்  சுமார் 70 லட்சம் பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago