ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு ? ; சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published by
Sulai

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின்  தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா  அவர்களின் சொத்துக்களை  நிர்வாகிக்க தனி ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீபா,தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் சொத்துக்களின் வரிப்பாக்கியை கட்ட  நாங்கள் தயார் என்றும் கூறி இருந்தனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு  என்று  நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Published by
Sulai

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

9 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

10 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

11 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

12 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

12 hours ago