முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?ஸ்டாலின் கேள்வி

Default Image

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது .விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்  மேற்கொண்டார்.அப்[பொழுது அவர் பேசுகையில்,முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என்று கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்