முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், 10 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஓசூரில் கடந்த 22-ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகை கொள்ளை வழக்கில் தப்பிய 9 பேரில் 7 பேரை தெலுங்கானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…