வட்டகானல் பகுதிக்கு குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளக்கவி என்ற பகுதி உள்ளது. வட்டகானல் பகுதியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று இந்த கிராமத்தை அடைய வேண்டும்.
இதனையடுத்து, இந்த கிராமத்திற்கு இன்று காலை மின்னணு வாக்குப்பதிவு, இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கிராமத்தில், 290 வாக்காளர்கள் உள்ளார்கள். வட்டகானல் பகுதி வரை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…