[Representative Image]
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழக காவல்துறையின் உளவுத்துறைக்கு மட்டும் கூடுதல் டிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையராக பணியில் இருந்த ஏ.அருண் ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணி மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த கேசங்கர் ஐபிஎஸ் ஆவடி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அடுத்ததாக உளவுத்துறை ஐஜி-ஆக இருந்த செந்தில் வேலன் உளவுத்துறை கூடுதல் டிஜிபி-யாக கூடுதல் பொறுப்பையும் கவனிக்க உள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தலைமை டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அந்த பதவிக்கு யார் வருவார் எனவும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…