நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் , காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிவர் புயலால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…