நிவர் புயலால் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Default Image

நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் , காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

அதன்படி 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிவர் புயலால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்