எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது…! அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது. துறை ரீதியான மிக கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆய்வகம் பணியாளர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்