எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதேபோல் சென்னை மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டது. எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மற்றும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார் .
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…