எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம்:காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் புகார்…!

Default Image

எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதேபோல் சென்னை  மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டது. எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மற்றும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்