ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் கல்வீச்சு….!!! தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

Published by
லீனா

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த செல்வா சுந்தர் என்பவர் இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளராக உள்ளார். இவர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவருக்கு அலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளது.

கல்வீசி தாக்குதல் :

இதனையடுத்து, செல்வசுந்தர் இதுகுறித்து எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கீழ் அலங்காரத்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

9 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

9 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

9 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

9 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

10 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

10 hours ago