கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என எண்ணி, பேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டுள்ளார் இந்து தமிழ் பேரவை நிர்வாகி ஒருவர். இது குரோய்து புகார் அளித்த முஸ்லிம் மக்கள் அவரை கைது செய்யுமாறு கூறியதை அடுத்து கோபால் எனும் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…