கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என எண்ணி, பேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டுள்ளார் இந்து தமிழ் பேரவை நிர்வாகி ஒருவர். இது குரோய்து புகார் அளித்த முஸ்லிம் மக்கள் அவரை கைது செய்யுமாறு கூறியதை அடுத்து கோபால் எனும் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…