சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடியில், காலை முதல் முக்கிய பிரபலங்கள் வாக்களித்து வந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட எல்லைக்குள் தேவையில்லாத நபர்கள் அதிகமாக கூடி வருவதால், இந்த ஆய்வை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…