சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடியில், காலை முதல் முக்கிய பிரபலங்கள் வாக்களித்து வந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட எல்லைக்குள் தேவையில்லாத நபர்கள் அதிகமாக கூடி வருவதால், இந்த ஆய்வை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…