தேனி – ஆண்டிபட்டி இடையே மார்ச் 31- ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை சோதனை ஓட்டம் நடக்கிறது.
தேனி – ஆண்டிபட்டி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் மார்ச் 31-ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை நடக்கிறது. எனவே அந்த குறிப்பிடப்பட்ட நேரத்தில் வேக சோதனையின் போது பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதையை நெருங்கவோ அல்லது கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…