அதிவேக சோதனை ஓட்டம்: யாரும் செல்ல வேண்டாம்- தெற்கு ரயில்வே..!

Published by
murugan

தேனி – ஆண்டிபட்டி இடையே மார்ச் 31- ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை சோதனை ஓட்டம் நடக்கிறது.

தேனி – ஆண்டிபட்டி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் மார்ச் 31-ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை நடக்கிறது. எனவே அந்த குறிப்பிடப்பட்ட நேரத்தில் வேக சோதனையின் போது பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதையை நெருங்கவோ அல்லது கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

GO

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

37 minutes ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

39 minutes ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

2 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

2 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

3 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

4 hours ago