சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணையில் அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையியில் வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேல் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அவர் மீது லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து சட்டவிரோத பேனர் தொடர்பான உயர்நீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறியது. இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழகத்தில் பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையெடுத்து நீதிபதிகள் இதற்கு முன் எத்தனை விதிமீறல் பேனர் வழக்குகள் தொடரப்பட்டன.தற்போது அந்த வழக்குகளின் நிலைமை என்ன..? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவு விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.அந்த உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.தங்களின் கட்சியினருக்கு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.அல்லது ஏன்..?பிரமாண பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்ற விபரத்தை அளிக்கவேண்டும் என கூறி வழக்கை வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி ஒத்தி வைத்தார்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…